ஆத்தூர் : பேராசிரியர் அன்பழகன் நினைவு நாள்

பேராசிரியர் அன்பழகன் நினைவுநாள் முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.

Update: 2024-03-08 09:20 GMT

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே பேராசிரியர் அன்பழகன் நினைவு நாளை முன்னிட்டு பெத்தநாயக்கன்பாளையம் இளைஞர் அணி மாநில மாநாடு நடைபெற்றது. 

திடலில் அமைந்துள்ள பெரியார், அண்ணா, கலைஞர் மற்றும் பேராசிரியர்  சிலைகளுக்கு பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய செயலாளர்கள் அண்ணன்கள் மூர்த்தி மற்றும் சிவராமன் மற்றும் அன்பு என்கிற தங்கம் மருதமுத்து மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூர் கழகச் செயலாளர், வெங்கடேசன் பேரூராட்சி துணை தலைவர் மற்றும் பெத்தநாயக்கன்பாளையம் பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசாமணி உள்ளிட்ட திமுகவினர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News