பொங்கல் தொகுப்புகளை வழங்கிய மேயர்

திண்டுக்கல் மாநகராட்சியில் தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை மேயர் பொதுமக்களுக்கு வழங்கினார்.

Update: 2024-01-12 01:34 GMT

பொங்கல் பரிசுதொகுப்பு

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பு அடங்கிய பொருட்களை 4, 20, 23, 46, 47 ஆகிய வார்டுகளில் பொது மக்களுக்கு நேற்று திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் பொங்கல் தொகுப்புகளை வழங்கி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News