சங்கராபுரம் அருகே மணல் கடத்தல் - டிராக்டர் பறிமுதல்

Update: 2023-11-28 08:47 GMT

பறிமுதல் செய்யப்பட்ட டிராக்டர் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணி நதியில் இருந்து டிராக்டரில மணல் கடத்தி வந்த அதே ஊரைச் சேர்ந்த முனியன், 45; என்பவரை கைது செய்து, மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டர் மற்றும் டிப்பரை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News