சந்தனக்கூடு திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சி - எஸ்பி ஆய்வு

Update: 2023-11-15 06:19 GMT

எஸ்பி ஜெயக்குமார் ஆய்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ஜாம்பவானோடை தர்கா வருடாந்திர சந்தனக்கூடு திருவிழாவை முன்னிட்டு கொடி ஊர்வலம் மற்றும் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாதுகாப்பு பணிக்கு திருவாரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஈஸ்வரன் தலைமையில் நான்கு காவல் துணை கண்காணிப்பாளர்கள், 17 காவல் ஆய்வாளர்கள் ,44 காவல் உதவி ஆய்வாளர்கள், 347 காவலர்கள் மற்றும் 74 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பாதுகாப்பு பணியினை தொடர்ந்து சம்பவ இடத்தினை திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.மேலும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
Tags:    

Similar News