பள்ளி மாணவி மாயம்!

பொன்னமராவதி அருகே உள்ள சுந்தம்பட்டியை சேர்ந்த 19 வயது மாணவி கடைக்கு செல்வதாக கூறிச்சென்றவர் வீட்டுக்கு திரும்பாத நிலையில், போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-27 11:14 GMT

பைல் படம் 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள சுந்தம்பட்டியை சேர்ந்த 19 வயது மாணவி சடையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல் வதாக கூறிச்சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் காரையூர் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News