பள்ளியில் அறிவியல் கண்காட்சி

குடியாத்தம் செவந்த் டே பள்ளியில் 25ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடந்தது.

Update: 2024-02-27 00:57 GMT

குடியாத்தம் செவந்த் டே பள்ளியில் 25ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடந்தது. 

 வேலூர் மாவட்டம் குடியாத்தம் செவந்த் டே பள்ளியில் 25.ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி நடந்தது .

இந்த கண்காட்சியில் பள்ளி முதல்வர், ஜோசப் தலைமையில் நடந்தது இந்நிகழ்ச்சியில் பொருளாளர் மாரிசாமி முன்னிலை வகித்தார், உடன் ஆசிரியை, அருணா சுவாதி , ஆகியோர் உடன் இருந்தனர். இப்பள்ளியில் 1550 மாணவ மாணவிகள் பயின்று வருகிறார்கள். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையிலும் அதனை ஊக்குவிக்கும் வகையிலும் ஆண்டுதோறும் பள்ளி நிர்வாகம் இது போன்ற அறிவியல் கண்காட்சியை நடத்தி வருகின்றனர்.

மாணவர்களும் ஒவ்வொரு ஆண்டும் ஆர்வமுடன் பங்கேற்று பல்வேறு அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி வருகின்றனர். இந்த அறிவியல் கண்டுபிடிப்புகளை அங்குள்ள பொதுமக்களை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Tags:    

Similar News