நிவாரண உதவிகளை பெற்றுத்தரும் பணியில் எஸ்டிபிஐ

நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை பெற்றுத்தரும் பணியை எஸ்டிபிஐ கட்சியினர் மேற்கொண்டுள்ளனர்.

Update: 2023-12-25 02:59 GMT

சேதமடைந்த வீடுகள் 

நெல்லை மாநகராட்சி டவுன்  23வது வார்டு பாட்டப்பத்து குமரன் தெரு மற்றும் தேவிபுரம் பகுதியில் மழையால் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு அரசு நிவாரண உதவிகளை பெற்றுத்தரும் பணியில் எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி செயலாளர் முகம்மது கௌஸ், பாட்டபத்து ஜமாத் தலைவர் அபுபக்கர் ஆகியோர் இன்று ஈடுபட்டனர்.இதில் எஸ்டிபிஐ கட்சியினர், ஜமாத் நிர்வாகிகள் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News