சுத்தமல்லியில் இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்த எஸ்டிபிஐ கட்சியினர்

சுத்தமல்லி சாலையில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக தண்ணீர் பந்தல் திறப்பு.

Update: 2024-03-08 09:47 GMT

தண்ணீர் பந்தல் திறப்பு

நெல்லை மாவட்டம் சுத்தமல்லி கோபாலசமுத்திரம் சாலையில் கோடை காலத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் எஸ்டிபிஐ கட்சி சார்பாக  2 இடங்களில் இன்று (மார்ச் 8) காலை தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மானூர் தெற்கு ஒன்றிய தலைவர் ஷேக் முகம்மது பயாஸ் தலைமை தாங்கினார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News