நாங்குநேரி எம்எல்ஏவிடம் எஸ்டிபிஐ கட்சியினர் மனு

Update: 2023-12-08 07:34 GMT

எஸ்டிபிஐ கட்சியினர் மனு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நெல்லை மாவட்டம் பாளையஞ்செட்டிகுளத்தில் மேல்நிலை குடிநீர் தொட்டி திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் கலந்து கொண்டு மேல்நிலை குடிநீர் தொட்டியை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுகவினர், எஸ்டிபிஐ கட்சியினர், அப்பகுதி பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர். அதனை தொடர்ந்து எம்எல்ஏ ரூபி மனோகரனிடம் எஸ்டிபிஐ கட்சியினர் கோரிக்கை மனு அளித்தனர்.
Tags:    

Similar News