தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து செல்வப் பெருந்தகை வாக்கு சேகரிப்பு

தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து செல்வப் பெருந்தகை வாக்கு சேகரிப்பு.

Update: 2024-03-31 18:45 GMT
தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஏழாவது நாளாக இன்று டென்ஷன்னை திமுக வேட்பாளர் தமிழ் சித்தர்கள் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.‌ அந்த வகையில் இன்று தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் தமிழச்சி‌ தங்கபாண்டியனை ஆதரித்து, சைதாப்பேட்டை பகுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாக்கு சேகரித்தார். திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள் சைதாப்பேட்டை திமுக சட்டமன்ற உறுப்பினரும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சருமான மா.சுபிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்‌
Tags:    

Similar News