சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கருத்தரங்கம்

சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2023-12-28 12:12 GMT

கருத்தரங்கத்தில் பங்கேற்றவர்கள்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி நுண்ணுயிரியல் துறை சார்பில் மனித ஆரோக்கியம் மற்றும் நோய்களின் நுண்ணுயிரிகளின் பங்கின் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் இன்று 28/12/23 நடைபெற்றது‌.

இதில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமை உரையாற்றினார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News