பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் கருத்தரங்கு

பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பெருங்கவிக்கோ சேதுராமன் படைப்புகள் தொடர்பான கருத்தரங்கு கல்லூரி நூலகத்தில் இன்று நடந்தது.

Update: 2024-02-14 05:50 GMT


பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் பெருங்கவிக்கோ சேதுராமன் படைப்புகள் தொடர்பான கருத்தரங்கு கல்லூரி நூலகத்தில் இன்று நடந்தது.


நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நூலகமும் தமிழ் துறையும் இணைந்து பெருங்கவிக்கோ சேதுராமன் படைப்புகள் தொடர்பான கருத்தரங்கு கல்லூரி நூலகத்தில் இன்று நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் காதர் தலைமை தாங்கினார். இதில் பேராசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News