நெல்லை வ.உ.சி இலக்கிய மாமன்றம் சார்பில் கருத்தரங்கம்

நெல்லை வ.உ.சி இலக்கிய மாமன்றம் சார்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

Update: 2024-06-23 13:29 GMT

கண்ணதாசன்

நெல்லை வ.உ.சி இலக்கிய மாமன்றம் சார்பில் கவியரசு கண்ணதாசனின் 98வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளை (ஜூன் 24) மாலை 5.30 மணிக்கு அருணா கார்டியா கேரில் கண்ணதாசன் "ஒரு பாடல், ஒரு பொருள்" தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகிறது.

இதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். ஒரு பாடல் குறித்து 3 நிமிடம் பேச வாய்ப்பு வழங்கப்படும். விருப்பப்பட்டவர்கள் பெயரை பதிவிடலாம் என ஒருங்கிணைப்பாளர் கணபதி சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News