சென்னைக்கு பெட்ஷீட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் அனுப்பி வைப்பு

ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சென்னைக்கு பெட்ஷீட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் அனுப்பி வைப்பு

Update: 2023-12-06 08:32 GMT

ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சென்னைக்கு பெட்ஷீட், பிஸ்கட், தண்ணீர் பாட்டில் அனுப்பி வைப்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுவர் பெருமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி தொடங்கியுள்ளது. தன்னார்வ அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரப்பட்ட பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 3 ஆயிரம் பெட்ஷீட், பிஸ்கட் பிரட் தண்ணீர் பாட்டில்கள் போன்ற பொருட்கள் லாரி மூலம் அனுப்பப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா அனுப்பி வைத்தார் தொடர்ந்து நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது சேகரிக்கப்படும் பொருட்கள் அடுத்த கட்டமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர
Tags:    

Similar News