மூத்த குடிமக்கள் தபால் வாக்குமூலம் வாக்குப்பதிவு

திருவாரூரில் மூத்த குடிமக்கள் தபால் வாக்குமூலம் வாக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-04-05 12:30 GMT

தபால் வாக்குகள் 

திருவாரூர் நகராட்சி விவேகானந்தர் நகர், தெற்கு சேத்தியில் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தபால் வாக்குமூலம் வாக்குப்பதிவு செலுத்துவதனை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர் . ஆய்வின் போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா வட்டாட்சியர் செந்தில், உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News