நாம் தமிழர் கட்சியினர் முற்றுகை

செல்லமந்தாடி அருகே சந்தனவர்த்தினி ஆற்றின் கரையோரம் மணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கனரக வாகனங்களை முற்றுகையிட்டனர்.

Update: 2023-12-06 10:42 GMT

 செல்லமந்தாடி அருகே சந்தனவர்த்தினி ஆற்றின் கரையோரம் மணல் கொள்ளையை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கனரக வாகனங்களை முற்றுகையிட்டனர்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல்லை அடுத்த செல்லமந்தாடி அருகே சந்தனவர்த்தினி ஆற்றின் கரையோரம் மணல் கொள்ளையில் ஈடுபட்டதாக கூறி நாம் தமிழர் கட்சியினர் கனரக வாகனங்களை சிறை பிடித்தனர். தொடர்ந்து அனுமதியின்றி லாரிகளில் மண் எடுக்கப்படுவதாகவும்,3 அடிக்கு மேல் குழி தோண்டப்படுவதாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் மண் எடுக்கும் வாகனங்களை முற்றுகையிட்டனர்.
Tags:    

Similar News