தூக்கில் தொங்கிய பெண் உடல் மீட்பு

ஆலங்குடி அருகே கூழையான் பகுதியில் மாயமான பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-06-02 05:24 GMT

தூக்கில் தொங்கிய பெண் உடல் மீட்பு

ஆலங்குடி அருகே கூழையான் காட்டைச் சேர்ந்தவர் கண்ணன் இவரது மகள் சுனிதா வயது 18 கடந்த சில வாரங்களுக்கு முன்பு வீட்டில் இருந்து இவர் மாயமானார் இந்நிலையில் நேற்று சுனிதாவின் தாயார் தோட்டத்திற்கு சென்ற போது புளிய மரத்தில் தூக்கிட்டு நிலையில் சடலமாக துங்கிய சுனிதாவை பார்த்து தாய் அலறினார். இது குறித்து தகவல் அறிந்த ஆலங்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுனிதாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News