தென் தமிழர் கட்சியினர் மக்களிடம் வேண்டுகோள்
தென் தமிழர் கட்சியினர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-04-04 11:28 GMT
திருநெல்வேலியில் பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு வேட்பாளர்கள் பிரச்சாரம் மேற்கொள்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் சிவந்திப்பட்டி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ஆலங்குளம் கிராமத்தில் நேற்றிரவு (ஏப்.3) தென் தமிழர் கட்சியினர் வாக்கு சேகரிக்க வரும் வேட்பாளர்களிடம் தேவர் அரசாணை குறித்து கோரிக்கை வைக்குமாறு மக்களை நேரில் சந்தித்து கேட்டு கொண்டனர்.