மத்திய பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்து கூறிய எஸ் பி !

தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டதை பாராட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

Update: 2024-04-22 04:55 GMT

வாழ்த்து 

பாராளுமன்றத் தேர்தல் பாதுகாப்பு பணிக்காக திருவாரூர் மாவட்டத்திற்கு வருகை தந்த ஒடிசா காவலர்கள் தங்கி இருக்கும் மஞ்சக்குடி சுவாமி தயானந்தா கலை கல்லூரியில் நேரில் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டதை பாராட்டி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார். அப்போது நன்னிலம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சரவணகுமார் ,துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News