காவல் நிலையம் பகுதியில் ஆய்வு செய்த எஸ் பி

காவல் நிலையம் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளை ஆய்வு செய்த எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்

Update: 2024-07-03 15:00 GMT

எஸ்பி ஆய்வு 

எஸ்பி ஜெயக்குமார் வலங்கைமான் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். காவல் நிலையத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகளை பார்வையிட்டு பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார் . பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது காலதாமதம் இன்றி விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
Tags:    

Similar News