வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில் எஸ்பி ஆய்வு

திருவாரூர் மாவட்டம், வடபாதிமங்கலம் காவல்நிலையத்தில் எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-02-11 06:38 GMT

எஸ்பி ஆய்வு 

எஸ்பி ஜெயக்குமார் திருவாரூர் மாவட்டம் திருவாரூர் உட்கோட்டம் வடபாதிமங்கலம் காவல் நிலையத்தில்  திடீர் ஆய்வு மேற்கொண்டார் . காவல் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்கினார்.
Tags:    

Similar News