திருவாரூரில் சேமநல நிதியினை எஸ்பி வழங்கினார்

திருவாரூரில் பெண் காவலர்களுக்கு சேம நல நிதியினை எஸ்பி வழங்கினார்.

Update: 2024-01-19 01:20 GMT

சேமநல நிதி வழங்கினார் எஸ்பி 

திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மருத்துவ சிகிச்சைக்காக தமிழ்நாடு காவலர் சேமநல நிதியிலிருந்து 9 நபர்களுக்கு ரூபாய் மூன்று லட்சத்து 38,495 ரூபாய்க்கான காசோலையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று நேரில் வழங்கினார்.
Tags:    

Similar News