பதட்டமான வாக்குப்பதிவு மையத்தில் எஸ்பி ஆய்வு

தென்காசி மாவட்டத்தில் பதட்டமான வாக்குப்பதிவு மையத்தில் எஸ்பி ஆய்வு செய்தார்.

Update: 2024-04-06 01:52 GMT

தென்காசி மாவட்டத்தில் பதட்டமான வாக்குப்பதிவு மையத்தில் எஸ்பி ஆய்வு செய்தார்.


நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர், கிருஷ்ணாபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பதட்டமான வாக்கு சாவடி என கண்டறியப்பட்ட வாக்கு சாவடிகளில் நேற்று மாலையில் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் ஏராளமான காவல்துறையினரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News