வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

கங்காதீஸ்வரர் கோவில் வராகி அம்மனுக்கு 10,008 வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.

Update: 2024-03-16 04:07 GMT

 கங்காதீஸ்வரர் கோவில் வராகி அம்மனுக்கு 10,008 வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.  

கங்காதீஸ்வரர் கோவிலில் உள்ள வராகி அம்மனுக்கு நடந்த சிறப்பு பூஜையில் 10,008 வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பங்குனி வளர்பிறையை முன்னிட்டு பஞ்சமியில் நடந்த பூஜையையொட்டி, நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில் உற்சவருக்கும், மூலவருக்கும் 27 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10,008 வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. திரளான பக்தர்க் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News