அரசுப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம்

பத்துகாணி அரசு ஆரம்ப பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது

Update: 2024-07-01 12:08 GMT

பத்துகாணி அரசு ஆரம்ப பள்ளியில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது


பத்துகாணி அரசு பழங்குடியினர் பள்ளியில் ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.சேக்மீரான் அக்பர் தலைமையில் சிறப்பு பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடை பெற்றது. வந்திருந்த பள்ளி-மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு அறிவாள் செல் அனீமியா(Sickle Cell Anemia) பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.

பின் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.சுத்தம் சுகாதாரம் - நோய் அறிதல் பற்றி அறிவுரை கூறப்பட்டது.அரிவாள் செல் அனீமியா - என்ற பரம்பரை நோய் பற்றிய விளக்கம் அறிகுறிகள், தீர்வு பற்றியும் விளக்கப்பட்டது.மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க செய்ய வேண்டிய செயல் முறைகள் பற்றியும். அரசு பள்ளியில் படிப்பதால் மாணவர்கள் பெறும் சலுகைகள் பற்றியும் விளக்கபட்டது. கூட்டம் சிறப்பாக நடைபெற்றது,வந்திருந்த அனைவருக்கும் தலைமை ஆசிரியர் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News