முன்னூர் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம்

Update: 2023-11-02 07:36 GMT

கிராம சபை கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கரூர் மாவட்டம் க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட முன்னூர் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.ஏ ராஜ்குமார் தலைமையில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணைத் தலைவர் சரவணன் இந்த கூட்டத்தில் ஊராட்சி செயலாளர் முருகேஷ், விஏஓ கோபாலகிருஷ்ணன், தலைமை ஆசிரியர்கள் ராஜேஷ், ராமமூர்த்தி சுகாதார செவிலியர் நித்தியா உள்ளிட்ட கிராம மக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் உள்ளாட்சி தினத்தன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்திட உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு  நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கிராமத்தில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து கூட்டத்தில் சுட்டிக் காட்டப்பட்டது. சுட்டிக்காட்டப்பட்ட ஒவ்வொரு குறைபாடுகளையும் ஆய்வு செய்து, விரைவில் நிறைவேற்றுவதாக கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
Tags:    

Similar News