மாநில தலைமை அலுவலக கட்டட திறப்புவிழா - வணிகர்களுக்கு அழைப்பிதழ்

Update: 2023-11-18 09:14 GMT

மாவட்ட தலைவர் ஜெயகுமார்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சென்னையில் நவம்பர் 19ம் தேதி நாளை‌ நடைபெறவிருக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைமை அலுவலக கட்டட திறப்புவிழாவிற்கான அழைப்பிதழை பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன் தலைமையில் செயலாளர் பொன்.வீரக்குமார், இணை செயலாளர் தேவி உதயகுமார்,

மாவட்ட இளைஞர் அணி செயலாளர் ராயல் பத்மநாபன், இணை அமைப்பாளர் எவரெஸ்ட் ராஜா ஆகியோர் ராசிபுரம்,திருச்செங்கோடு, வேலகவுண்டம்பட்டி, பெரியமணலி, எலச்சிப்பாளையம், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், கொல்லிமலை, மோகனூர், வளையப்பட்டி, எருமப்பட்டி, பொட்டிரெட்டிபட்டி பகுதி இணைப்பு சங்க நிர்வாகிகளை சந்தித்து அழைப்பிதழ் வழங்கினர்.

Tags:    

Similar News