பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அறிக்கை

திருநெல்வேலி பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனரை பொய் வழக்கில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-03 07:19 GMT

பூலித்தேவர் நிறுவன தலைவர் 

திருநெல்வேலியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் பூலித்தேவர் மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் பவானி வேல்முருகன் நேற்று (ஏப்.2) இரவு அறிக்கை வெளியிட்டுள்ளார்.அதில் என்னை ஏதாவது பொய் வழக்கில் கைது செய்வதில் காவல்துறையினர் திட்டம் தீட்டி வருகின்றனர். ஆனால் என்றும் எங்களது மக்கள் உரிமை போராட்டம் தொடரும் என அதில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News