பழங்குடியின மாணவர்களுக்கு உதவி தொகை: மே 31 கடைசி தேதி

பழங்குடியின மாணவர்களுக்கு உதவி தொகை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-18 12:30 GMT

பழங்குடியின மாணவர்களுக்கு உதவி தொகை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார்.


பழங்குடியின மாணவர்களுக்கு உதவி தொகை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தெரிவித்துள்ளார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழங்குடியின மாணாக்கர்கள் முதுநிலை பிஎச்டி முனைவர் ஆராய்ச்சி உள்ளிட்ட உயர் படிப்புகளை வெளிநாடுகளில் பயில மத்திய அரசின் பழங்குடியின நல அமைச்சகத்தின் அறிவிப்பில் 24/25 ஆம் ஆண்டுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இணைய வழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 31 கடைசி தேதி என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம். சரயு தெரிவித்துள்ளார். ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Tags:    

Similar News