ஏப்ரல் மாதத்தில் 63 யூனிட் ரத்த தானம் செய்த எஸ்டிபிஐ
நெல்லையில் ஏப்ரல் மாதத்தில் 63 யூனிட் ரத்த தானம் எஸ்டிபிஐ செய்தது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-02 09:35 GMT
இரத்த தானம் வழங்கிய எஸ்டிபிஐ
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாவட்ட மருத்துவ சேவை அணியினர் கடந்த ஏப்ரல் மாதத்தில் அவசர காலத்திற்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 63 யூனிட் ரத்த தானம் வழங்கியுள்ளனர்.
மேலும் வருகின்ற மே மாதத்தில் கடந்த மாதத்தை விட அதிக அளவு ரத்த தானம் வழங்க தயார் பணியில் மருத்துவ சேவை அணி உள்ளதாக எஸ்டிபிஐ நெல்லை மாநகர மாவட்ட பொதுச்செயலாளர் கனி இன்று (மே 2) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.