கவன ஈர்ப்பு போராட்டம்

ராஜபாளையத்தில் தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடந்தது.

Update: 2023-12-28 05:32 GMT
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் பகுதியில் பருத்தி பஞ்சு மார்க்கெட் சங்கம். ஜின்னிங் பேக்டரி சங்கம்.காட்டன் வேஸ்ட் வியாபாரிகள் சங்கம் . வில்லோ பாக்டரி உரிமையாளர் சங்கம் சார்பில் தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் மின் கட்டண உயர்வைகண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பஞ்சு மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. இராஜபாளையம் நகர் பகுதியில் அதிகளவில் பஞ்சு வியாபாரமும் அதே போல அதிக நூற்பாலைகளும் உள்ளன தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டணத்தால் தொழில அதிக அளவில் பாதிக்கப்பட்டு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. ஆகையால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தமிழக முதல்வருக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போது ஈடுபட்ட தொழிலதிபர்கள் ஈடுபட்டனர் . இன்று தமிழக அரசு மின் கட்டண உயர்வை குறைக்க வலியுறுத்தியும் தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் விதமாக கவன ஈர்ப்பு 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags:    

Similar News