தார் சாலைகளின் தரம் குறித்து ஆய்வு!

திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி கிரியப்பனவர் 5-வது வார்டில் புதிதாக போடப்பட்ட தார் சாலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-06-13 01:23 GMT
திருப்பூர் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் ஜி கிரியப்பனவர் 2-வது மண்டலத்திற்குட்பட்ட 5-வது வார்டு சக்தி நகர் மற்றும் குருவாயூரப்பன் நகர் பகுதியில் சிறப்பு நிதியின் மூலம் புதிதாக போடப்பட்ட தார் சாலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் உதவி செயற்பொறியாளர் ஹரி உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News