அரசுப் பள்ளியில் விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளர்

வீரபாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

Update: 2024-06-26 08:14 GMT

விழிப்புணர்வு வழங்கிய உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ்

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம் ,அரகண்டநல்லூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட வீரபாண்டி ஊராட்சியில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு, போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பற்றிய உதவி ஆய்வாளர் லியோ சார்லஸ் இன்று (ஜூன் 26) எடுத்துரைத்தார். உடன் அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் உள்ளிட்டோர் இருந்தனர்.
Tags:    

Similar News