சூரசம்ஹார உற்சவத்தையொட்டி பச்சை போடும் வைபவம்

Update: 2023-11-17 03:23 GMT

கந்த சஷ்டி விழா 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ரிஷிவந்தியத்தில் உள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி தனி சன்னதியில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 13ஆம் தேதி கொடியேற்றத்துடன் சூரசம்ஹார உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து நாலாவது நாளான உற்சவத்தில் நேற்று இரவு முத்தாம்பிகை அம்மன் சன்னதியில் பச்சை போடும் வைபவம் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் மேற்கொண்டனர்.
Tags:    

Similar News