வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு

திருச்செங்கோடு நகரப்புற பகுதிகளில் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு செய்தார்.

Update: 2024-05-28 15:36 GMT

திருச்செங்கோடு நகரப்புற பகுதிகளில் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் வளர்ச்சி திட்ட பணிகள் ஆய்வு செய்தார்.


திருச்செங்கோடு நகராட்சி. கூட்டப்பள்ளியில், நகர்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ், பதுமை மகளிர் சுய உதவிக்குழுவினர் துணிப்பை தயாரித்தல் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வருவதை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர்.ப.செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா உட்பட பலர் உள்ளனர்.
Tags:    

Similar News