கல்லிக்குடி ஊராட்சியில் மழைநீரை அகற்றும் பணி ஆய்வு

கல்லிக்குடி ஊராட்சியில் ஒன்றிய பெருந்தலைவர் ஆய்வு

Update: 2023-11-20 14:18 GMT

பணியை ஆய்வு செய்த ஒன்றிய தலைவர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவாரூர் அருகே கல்லிக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட பாலியாபுரம், காணூர் ஆகிய பகுதிகளில் தொடர் மொழியால் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணியினை ஒன்றிய பெருந்தலைவர் தேவா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்வகுமார், குணசேகரன், மாதவன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News