இடையில் ஆடும் ஊஞ்சல் நூல் வெளியீட்டு விழா

சாத்தூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் இடையில் ஆடும் ஊஞ்சல் என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது

Update: 2024-02-15 07:39 GMT
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் தனியார் திருமண மண்டபத்தில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது இந்த நூல் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் தமிழ்ச்செல்வன் எழுதிய இடையிலாடும் ஊஞ்சல் என்ற புத்தகத்தை சாத்தூர் ஊராட்சி ஒன்றிய சேர்மன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முக்கிய பிரமுகர் பலர் கலந்து கொண்டு  வெளியிட்டனர். இந்த நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் இதே நாளில் ஜாதி மறுப்பு திருமணம் செய்த தம்பதியினரை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மாலை அணிவித்து கௌரவப்படுத்தினர்.
Tags:    

Similar News