தமிழ் முக்கூடல் நிகழ்ச்சி

பள்ளிபாளையம் ஆவரங்காடு பெண்கள் பள்ளியில், தமிழ் முக்கூடல் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-01-10 12:09 GMT

பள்ளிபாளையம் ஆவரங்காடு பெண்கள் பள்ளியில், தமிழ் முக்கூடல் நிகழ்வு நடைபெற்றது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு கிருஷ்ணவேணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில், தமிழ் முக்கூடல் இறுதிப்போட்டி நிகழ்வானது பள்ளி தலைமை ஆசிரியை தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ் துவக்கி வைத்தார். மேலும் இந்த நிகழ்வில் மாணவிகள் வாழ்வியல் முன்னேற்றம், சிறப்பான கல்வியை கற்றுக்கொள்ளுதல் குறித்து பேசப்பட்டது . பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ,பள்ளி ஆசிரியைகள், மாணவிகள் என பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்..
Tags:    

Similar News