ஏழைகளுக்கு பொருட்கள் வழங்கிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏழை எளிய மக்களுக்கு பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது.

Update: 2024-04-09 05:19 GMT

பித்ரா பொருட்கள் வழங்கல் 

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தில் நேற்று (ஏப்.8) இரவு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் ஏழைகளுக்கு பித்ரா பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த பொருட்களை பெற்றுக்கொண்டு ஏழைகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தினருக்கு தங்களது நன்றியை தெரிவித்தனர். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மேலப்பாளையம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News