தார் சாலை அமைக்கும் பணி துவக்கம்

காடாம்புலியூரில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது.

Update: 2024-02-06 01:54 GMT

காடாம்புலியூரில் தார் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட்டது. 

கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காடாம்புலியூர் காந்திநகர் கிராமத்தில் தார் சாலை அமைக்கும் பணிக்காக இன்று பூமி பூஜையை காடாம்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் க பூவராகவன், பி டி ஓ சங்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். உடன் செயலர் விஜயகுமார், வார்டு உறுப்பினர் குமார் மற்றும் தமிழ்செல்வி அழகேசன், அம்பிகாபதி மற்றும் காந்திநகர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News