சிறுமி கடத்தல் போக்சோவில் வாலிபர் கைது!

சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கீரனுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணியை கைது செய்தனர்.

Update: 2024-06-13 07:19 GMT

வழக்கு

கீரனுார் களமாவூர் அண்ணா நகரை சேர்ந்தவர் கருப்பையா மகன் வீரமணி(21). இவர் 14 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கீரனுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிந்து போக்சோ சட்டத்தின் கீழ் வீரமணியை கைது செய்தனர். கீரனுார் கோர்ட்டில் ஆஜர்ப் படுத்தப்பட்ட அவர் புதுக்கோட்டை சிறையில் அடைக்கப் பட்டார்.
Tags:    

Similar News