திருமணம் ஆகாதால் வாலிபர் தற்கொலை

ஆண்டிபட்டி அருகே திருமணம் ஆகாதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-05-31 15:45 GMT

தற்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தேவராஜ் நகர் பகுதியில் சேர்ந்த சின்ன மருது இவர் வீட்டில் பலமுறை திருமணம் செய்து வைக்குமாறு கூறி வந்த நிலையில் இவருக்கு பெண் அமையாததால் பல இடங்களில் பெண்பார்க்கும் திருமணம் தள்ளிப் போனதால் மன வேதனையில் இருந்த சின்னமருது நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து அவரது சகோதரன் பாண்டீஸ்வரன் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்
Tags:    

Similar News