தெலுங்கானா காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் நியமனம்

காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில மேலிடப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ஏபிடி மகேந்திரனுக்கு கட்சியினர் மற்றும் பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Update: 2024-02-14 09:04 GMT

 ஏபிடி மகேந்திரன் 

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட ராமநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ள வழக்கறிஞர் ஏபிடி மகேந்திரனை காங்கிரஸ் கட்சியின் தெலுங்கானா மாநில மேலிடப் பொறுப்பாளராக, காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் வேணுகோபால் நியமனம் செய்துள்ளார். இவருக்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மற்றும் ஊர்பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News