கண்ணுதோப்பு : தற்காலிகப் பாலம் அமைப்பு

தைப்பூசத்தை முன்னிட்டு சத்திய ஞான சபை செல்ல தற்காலிக பாலம் அமைக்கப்பட்டது.

Update: 2024-01-25 13:32 GMT
கடலூர் மாவட்டம் வடலூா் - பண்ருட்டி சாலையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நாளை வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் வசதிக்காக போக்குவரத்து நெரிசலை தவிா்க்க கண்ணுதோப்பு பாலத்தின் அருகே தற்காலிகப் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News