தென்காசி மாவட்டத்தில் மின் குறைதீர் கூட்ட தேதிகள் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் பகுதிகளில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள மின் குறைதீர் கூட்டத்திற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

Update: 2024-02-02 07:48 GMT
பைல் படம் 
தென்காசி மாவட்டத்தில் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள மின் குறை கூட்டம் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி தென்காசி கோட்ட அலுவலகத்தில் 13ஆம் தேதி குறைதீர் கூட்டம் நடைபெறும். கடையநல்லூர் கோட்ட அலுவலகத்தில் பிப்ரவரி 20 ஆம் தேதியும், சங்கரன்கோவில் கோட்ட அலுவலகத்தில் பிப்ரவரி 23 ஆம் தேதியும் நடைபெறும். இதில அனைத்து கூட்டங்களும் பகல் 11 மணிக்கு தொடங்கும் என மேற்பார்வை மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News