தென்காசியில் தப்பியோடிய கைதி: போலீசார் விசாரணை

தென்காசியில் தப்பியோடிய கைதியை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2024-03-01 08:56 GMT
தென்காசியில் தப்பியோடிய கைதி போலீசார் விசாரணை

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் என்பவர் குடும்ப தகராறு காரணமாக தனது அண்ணியுடன் தகராறு செய்து அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாக கடையநல்லூர் போலீசார் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

இந்நிலையில் நேற்று அவரை தென்காசி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அழைத்துச் சென்றபோது பாலசுப்ரமணியன் என்பவர் தப்பியோடினார். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் தப்பி ஓடிய கைதியை தீவிரமாக தேடிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News