தங்கக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு
மார்கழி கார்த்திகையை முன்னிட்டு பாலசுப்பிரமணியர் கோவிலில் தங்ககாப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார்;
Update: 2023-12-25 05:07 GMT
தங்கக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பு
திருக்கோவிலூர் ஆஸ்பிட்டல் ரோட்டில் உள்ள பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை விழாவை முன்னிட்டு நேற்று காலை வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு மகாஅபிஷேகம், தங்கக்காப்பு அலங்காரம், சோடசோபவுபச்சார தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி வழிபாடு செய்தனர். திருக்கோவிலூர் பாலசுப்பிரமணியர் கோவிலில் கிருத்திகை விழாவில் வள்ளி தேவசேனா சமேத பாலசுப்பிரமணியர் தங்க காப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.