தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி ரத்து

பழனி முருகன் கோயிலில் தைப்பூச நிகழ்ச்சி காரணமாக தங்கரத புறப்பாடு நாளை முதல் 27 ஆம் தேதி வரை நிறுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-01-22 09:37 GMT


பைல் படம்


பழனி முருகன் கோயிலில் நாள்தோறும் தங்கரதம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். பழனி கோயிலில் தைப்பூச திருவிழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகிறது. தைப்பூச நிகழ்ச்சி காரணமாக தங்கரத புறப்பாடு நாளை முதல் 27 ஆம் தேதி வரை நிறுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மலை அடிவாரத்தில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
Tags:    

Similar News