மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதல்வருக்கு நன்றி -எம்எல்ஏ ஈஸ்வரன்

நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எம்எல்ஏ ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Update: 2024-03-15 13:17 GMT

நாமக்கல்லை மாநகராட்சியாக தரம் உயர்த்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து எம்எல்ஏ ஈஸ்வரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தியது நாமக்கல் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி இல்லையென்ற குறையை தீர்த்திருக்கிறது. நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்திய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நாமக்கல் மாவட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என செய்து குறிப்பில் எம்எல்ஏ ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்
Tags:    

Similar News