"போகிற போக்கிலே" எனும் நூல் வெளியீட்டு விழா!

திருக்களம்பூர் முத்தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவரும் மூத்த கவிஞருமான முத்துராமன் எழுதிய "போகிற போக்கிலே" எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

Update: 2024-07-03 14:21 GMT

திருக்களம்பூர் முத்தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவரும் மூத்த கவிஞருமான முத்துராமன் எழுதிய "போகிற போக்கிலே" எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

பொன்னமராவதி தாலுகா திருக்களம்பூர் முத்தமிழ் மன்றத்தின் முன்னாள் தலைவரும் மூத்த கவிஞருமான முத்துராமன் எழுதிய "போகிற போக்கிலே" எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு முத்தமிழ் மன்ற தலைவர் நெடுஞ்செழியன் நூலை வெளியிட வள்ளல் பாரி நற்பணி மன்ற தலைவர் பழனிச்சாமி பெற்றுக்கொண்டார். முத்தமிழ் மன்றம் மற்றும் வள்ளல் பாரி நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள் பங்கேற்றனர்
Tags:    

Similar News